Monday, January 28, 2008

குறுந்தகவல் - 8

பீச் மணல்ல வீடு கட்டிவிளையாடினதோட அருமை,
ஃபிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்


கவிதை: தலை குனிந்து உன்னை படித்தேன். இன்று பலர் என்னை தலைநிமிர்ந்து பார்க்கச்செய்தாய் - "புத்தகம்"

காதல் என்பது call மாதிரி. வரும்போதே அட்டண்ட் பண்ணனும், இல்லைன்னா மிஸ்டு call ஆகிடும். நட்பு SMS மாதிரி. அட்டண்ட் பண்ணலைன்னாலும் inbox-ல இருக்கும்


கண்ணீரைத்துடைக்க உன்னைப்போல் நண்பன் இருந்தால், விஜய் படம் கூட தைரியமாய் பார்ப்பேன்.

உன்னோடு நான் பேசிய நாட்கள் போதும்
நம் இருவரும் இனி பார்க்கவே வேண்டாம்
நீ யாரோ, நான் யாரோ என்று பிரிந்து விடுவோம்
உனக்கும் எனக்கும் இனி எந்த உறவும் இல்லை
நான் உன்னுடன் இருந்த நாட்களை நீ மறந்து விடு
பை, இப்படிக்கு
உன் கவலைகளும், துன்பங்களும்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஆனால் ஜெய்ப்பதற்கு உலகமே இருக்கிறது - கீதை.

-------------------------***************************---------------------------

No comments: