Pages

Saturday, March 31, 2007

தமிழ் குறுந்தகவல்

விடிய விடிய கவிதை எழுதி பார்க்கிறேன்! ஆனாலும் உங்கள் பெயரைப்போல இல்லை।(நண்பர்களுக்கு ஐஸ் வைக்கும் சங்கம்)

நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை.நிஜம் என்பது சில நிமிடம் தான். ஆனால் நினைவுகள் என்றும் நிறந்தரம்.

தோல்வியடையும் போது தைரியமாய் இரு. வெற்றியடையும் போது அமைதியாய் இரு. - சுவாமி விவேகானந்தர்.

வெற்றி என்பது பெற்றுக்கொள்வது. தோல்வி என்பது கற்றுக்கொள்வது. முதலில் கற்றுக்கொள்வோம். பின் பெற்றுக்கொள்வோம்

அமைதியான இரவு, அம்சமான நிலவு, ஆர்பரிக்கும் நட்சத்திரங்கள் அசர
வைக்கும் ஃபேன் காத்தில் அசந்து தூங்க உங்களுக்கு என் அடக்கமான இரவு வணக்கம்.


தாயின் வலி நமக்கு தெரிவதால் தான் அழுகின்றோம் நாம் பிறக்கும் போது.
(பாசக்கார பய புள்ளைக சங்கம்).

சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்ம்மா இருகுரவங்அலுக்கு சும்மா சும்மா மெஜெஸ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவங்க சும்மா சும்மா மெஜேஸ் அனுப்புறவங்களை சும்மா விட்டு வைக்க மாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்கறவங்களுக்கு சும்மா இந்த மெஜேஜை பார்வேர்டு பண்ணுங்க. இல்லைன்னா சும்மா இருங்க

என்னதான் பெரிய பக்திமானா இருந்தாலும் கப்பல் கிளம்புறதுக்கும் முன்னாடி எழுமிச்சம்பழம் வைக்க முடியாது.

1 comment:

  1. Kalakkura Rameshuu...Neeyum Elumichapalam vaikka try pannatha

    ReplyDelete